Tuesday, 23 September 2008

கேள்வி

கேள்விகள் மட்டும்
முளைத்து விடுகின்றன
எல்லா வாய்களிலும் ....

பதில்களைத் தான்
உற்று கேட்பதில்லை
எந்த காதுகளும்...