tag:blogger.com,1999:blog-3284239233216088892024-03-05T20:01:23.911-08:00இவள்இது இவளின் முகவரி மட்டுமல்ல
இணையும் உள்ளங்களின் முகவரியும் கூடஇவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.comBlogger263125tag:blogger.com,1999:blog-328423923321608889.post-46100526786067457222012-11-12T00:31:00.002-08:002012-11-12T00:31:19.895-08:00பொருள் தரமற்றதாக இருந்தால் விளம்பரத்தில் நடித்தவர் மீது வழக்கு தொடுக்க முடியுமா?
இவள் பாரதி
‘‘பிரபலங்களுக்கும் பொறுப்புண்டு...’’
பார்த்திபன் பத்மநாபன்
வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை
நீதிபதி ரகுபதி கூறியிருக்கும் இந்த யோசனை நூறு சதம் சரியானது. ஏனெனில் மக்கள் நம்பிக்கையின் பேரில்தான் பொருட்களை வாங்குகிறார்கள். அது ரியல் எஸ்டேட்டாக இருக்கட்டும், தங்கமாக இருக்கட்டும், ஒரு முதலீடாக இருக்கட்டும். நுகர்வோருக்கு அதுகுறித்த ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. அந்த நம்பிக்கையை இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-10752018704199624892012-11-12T00:26:00.002-08:002012-11-12T00:30:09.014-08:00சொன்னதைக் கேட்கும் சமத்து!
இவள் பாரதி
அடுத்தவர்களைச் சார்ந்திருக்கும் சிரமத்துக்குரியவர்கள் மாற்றுத்திறனாளிகள். ஆனால், சமீப காலமாக தொழில்நுட்ப வளர்ச்சி இந்தச் சிரமத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை அளித்து வருவது ஆறுதலுக்குரியது. அந்த வகையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது நடை திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சோலார் சக்தியில் இயங்கும் தானியங்கி வீல்சேர்.
சொகுசு நாற்காலியின் மேல் சோலார் பேனல் பொருத்தப்பட்ட இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-11600384994181646632012-08-25T02:38:00.004-07:002012-08-25T02:38:50.197-07:00ஓடும் ரயிலிலும் புகார் செய்யலாம்
இவள் பாரதி
பயணத்தின்போது ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது ரயில்வே ஹெல்ப்லைன் 99625 00500
ரயில் பயணங்களின்போது... உடன் பயணிப்பவர்களாலோ, ரயில் நிற்கும் இடத்திலோ, ரயில்வே பிளாட்பாரத்தில் நிற்பவர்களாலோ ஏதேனும் பிரச்சினை எனில், பிரச்சினை எங்கே நடந்ததோ அந்த இடத்தில் இறங்கி, ரயில்வே காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டியிருக்கும். பயணத்தையும் பாதியில் கைவிட வேண்டியிருக்கும். இதனால் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-328423923321608889.post-17592242773005472152012-08-25T02:10:00.002-07:002012-08-25T02:10:48.290-07:00கிளறிய குப்பையில் கிளம்பிய பூதம்!
இவள் பாரதி
தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் குப்பைகள் மலையெனக் குவிந்து வருவதால், மக்களின் உடல்நலத்திற்கு உருவாகிவரும் ஆபத்துகள் பற்றி, ‘ஐயோ ஆபத்து!’ என்ற தலைப்பில் (காண்க: ‘புதிய தலைமுறை’ 12 ஜனவரி 2012 இதழ்) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். நாடு முழுக்க குவிந்து பெருகும் இந்தக் குப்பை பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், புதிதாகப் பல அதிர்ச்சித் தகவல்கள் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-89262855343514085242012-08-09T01:50:00.001-07:002012-08-09T01:50:44.721-07:00கொடுமணல் அகழாய்வு - மண்ணுக்குள் புதைந்திருக்கும் மகத்துவம்!
இவள் பாரதிதமிழரின் தொன்மை குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொடுமணல் அகழாய்வு மிக முக்கியமானது. ஏன்?
நொய்யலாற்றின் வடகரையில் ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல்.இந்த ஊரிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொடுமணல் தொல்லியல் களம் 50 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்தப் பகுதி முதன்முதலில் 1961ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுவரை அங்கு தொடர்ந்து அகழாய்வுகள் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-81862660132941058872012-08-09T01:49:00.001-07:002012-08-09T01:49:11.947-07:00கலைகளின் தலைநகரம்
இவள் பாரதிஎத்திசையும் சென்று புகழ் குவித்து வரும் கலைஞர்களை உருவாக்கி வருகின்றன, சென்னையிலுள்ள பல அமைப்புகள்ஆடல், பாடல், இசை, ஓவியம் மற்றும் சிற்பம் என அத்தனை கலைகளிலும் தலைசிறந்து விளங்கும் கலைஞர்களை தன்னகத்தே கொண்ட தனிப்பெருமைக்குரியது சென்னை. எத்திசையும் சென்று புகழ் குவித்து வரும் கலைஞர்களை வார்த்தெடுப்பதோடு, அவர்கள் வளர்ந்து செழிக்கவும், கலைகள் தழைக்கவும் எத்தனையோ மையங்கள், அமைப்புகள்இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-72904873051033636002012-07-28T08:59:00.000-07:002012-07-28T08:59:08.468-07:00பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு: இந்தியா!
இவள் பாரதி
பெண்கள்வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில்இந்தியாவுக்குக் கடைசி இடமே கிடைத்துள்ளது.
ஜி 20 நாடுகளில் உள்ள அனைத்து சூழ்நிலைகளையும் ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் முதலிடம் கனடாவிற்கு. ஆண் - பெண் இன வேறுபாட்டைக் களையும் அரசின்கொள்கைகள், வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-12158915807063386932012-07-18T00:52:00.001-07:002012-07-18T00:53:55.857-07:00தமிழ் சினிமாவில் படத்தொகுப்பு
திரைக்குப் பின்னிருக்கும் கலைஞர்களில் முக்கியமானவர்கள் படத் தொகுப்பாளர்கள். அவர்களது படத்தொகுப்பில்தான் ஒரு படத்தின் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. படத்தொகுப்பு என்பது தேவையில்லாத பகுதியை வெட்டி எடுப்பதும், பின் இணைப்பதும் என நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். உண்மை அதுவல்ல.
‘’எடிட்டிங்’ என்றால் என்ன? தேவையில்லாத பகுதிகளை நீக்குதல் என்று அகராதியில் பொருள் அறியலாம். கட்டுரையொன்றைஇவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-63173078652039409862012-07-17T23:57:00.001-07:002012-07-17T23:58:32.011-07:00விருதுகளும் விதிகளும்இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-73091633192153173402012-07-17T23:28:00.001-07:002012-07-17T23:32:34.786-07:00அயல்நாட்டிலிருந்து வந்து தமிழக உணவாக ஆனவை
இவள் பாரதி
சில வருடங்களுக்கு முன்பு வரை சாம்பார், ரசம், பொறியல், அவியல், கூட்டு என பாரம்பரிய உணவுவகைகள் இடம்பிடித்திருந்த தமிழக உணவுப் பட்டியலில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த உணவுகளும் கலந்து தமிழக உணவாகவே ஆகிவிட்டன. அதில் சிலவற்றின் கதையும், சுவையும்...
பிரியாணி
டிகிரி படித்த ஒருவர் கூடுதலாக வேறு ஒரு பிரிவில் டிப்ளமோ கோர்ஸ் செய்திருப்பதைப் போல பிரியாணி சமைக்கத் தெரிவது சமையல் கலையில் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-86325047740300059782012-07-17T23:21:00.002-07:002012-07-17T23:32:07.785-07:00விவாதம்
இவள் பாரதி
விபத்து ஏற்படுத்தும் டிரைவர்கள் மீது கருணை காட்டக் கூடாது. ஓட்டுநர் உரிமம் வழங்குவது வாகனம் ஓட்டத் தானே தவிர கொலை செய்வதற்கல்ல என்று சமீபத்தில் ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இது குறித்து இருவர் விவாதிக்கிறார்கள்..
A.P. அன்பழகன், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சம்மேளனம் (CITU)
விபத்துக்கு ஓட்டுநர் மட்டுமே காரணம் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளக் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-64295417975952523162012-07-17T23:09:00.005-07:002012-07-17T23:32:58.808-07:00அதிர்ச்சியளிக்கும் பெண் சிசுக் கொலை
இவள் பாரதி
நேஹா அப்ரின்
கடந்த இரண்டு மாதத்திற்கு முன் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். நாட்டையே அதிரவைத்த பெயரும் கூட.
பெண்ணாகப் பிறந்த காரணத்தால் தனது தந்தையால் சிகரெட்டால் சுட்டும், கடித்தும் கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தை. பெங்களூரு மருத்துவமனையில் ஒருவார காலப் போராட்டத்திற்குப் பின் மரணத்தைத் தழுவிய மூன்று மாத குழந்தை.
கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஃபரூக். இவர் ரேஷ்மா பானு இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-26938365421188432492012-07-16T04:01:00.001-07:002012-07-17T23:31:44.540-07:00அங்கே தடை! இங்கே எப்போ?
இவள் பாரதி
அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் தமது சொந்த தேவைகளுக்காக செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது கேரள அரசு.
அலுவலக நேரத்தில் மணிக்கணக்கில் செல்போனில் தங்கள் சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பதால் அதிகாரிகளை அவசரத்திற்கு தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதிகாரிகள் இப்படி வெட்டி அரட்டை அடிப்பதால் முடிக்க வேண்டிய அலுவலக வேலையும் தாமதமாகிறது என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததால் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-328423923321608889.post-56663051217503530932012-07-16T03:43:00.000-07:002012-07-17T23:33:39.336-07:00சென்றார்கள்... வென்றார்கள்
இவள் பாரதி
எத்தனையோ தடைகளைத் தாண்டி வாழ்க்கைப் பயணத்தை தொடரும் மாற்றுத்திறனாளிகள், அவரவர்க்குரிய சில அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதுதான் பெரும் சோகம். அந்த வரிசையில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விடாப்பிடியாக போராடியதன் விளைவு.. இன்று அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைத்திருக்கிறது.
பொன்னையா
‘பொன்னையா என்பவர் போலியோவால் பாதிக்கப்பட்ட இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-2386913688968816462012-07-16T02:48:00.001-07:002012-07-17T23:33:54.863-07:00தகவல் தராத தகவல் ஆணையத்திற்கு அபராதம்
இவள் பாரதி
தகவல் தரவேண்டிய தகவல் ஆணையமே, குறித்த காலத்திற்குள் கேட்ட தகவலைத் தராமல் காலதாமதம் செய்ததற்கு அபராதம் விதித்து நெத்தியடியாக தீர்ப்பளித்திருக்கிறது சென்னை (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றம்.
அரசு சார்ந்த எந்த தகவல்களையும் கேட்டு எழுத்து மூலம் பெறுவதற்கு ஒரு குடிமக்களுக்கு உரிமை உள்ளது. இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-67171649099277927472012-07-16T01:15:00.003-07:002012-07-17T23:31:14.189-07:0011,500 ஆண்டுகள் பழைமையானதா பூம்புகார்?
இவள் பாரதி
புகார் கடலாராய்ச்சியில் புகார் மேல் புகார்
சமீப நாட்களாக கடல்கொண்ட பூம்புகார் பற்றிய ஆய்வு குறித்த மின்னஞ்சல் ஒன்று பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது. கிரகாம் ஹான்காக் என்ற ஆய்வாளர் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்து பூம்புகார் 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-10652478430244239472012-07-16T00:20:00.003-07:002012-07-17T23:34:15.552-07:00ரோட்டில் காரும் ஓட்டலாம்... வீட்டில் சோறும் ஆக்கலாம்!
பொடிசி
சாலையில் காரை இயக்கவும், சமையலறையில் மாவை அரைக்கவும், சூரிய ஒளியால் முடியுமென்றால் அது ஆச்சர்யம்தானே...சூரிய ஒளியால் இயங்கக்கூடிய காரில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியே வீட்டிலிருக்கும் மின்விசிறி, மின்விளக்கு, கிரைண்டர், மிக்ஸி, டி.வி.ஆகியவற்றையும் இயக்குகிறது.
சோலார் காரை கண்டுபிடித்த ராஜசேகரிடம் பேசியபோது, "மின்தட்டுப்பாடு, பெட்ரோல் விலையேற்றம்னு பல பிரச்சினைகள் நம்மை இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-9028946668520297932012-06-15T05:13:00.000-07:002012-07-17T23:34:30.898-07:00
பணி செல்லும் பெண்கள் ஜீன்ஸ் அணியத் தடையா?
‘அலுவலகங்களில் பணியாற்றும்
பெண்கள் ஜீன்ஸ், டீசர்ட் போன்ற அநாகரிகமான உடைகளை அணியக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
அரியானா மாநிலத்தின் பெண்கள் மற்றும்
குழந்தைகள் நலத்துறை அமைச்சகம். இதனால் சர்ச்சை
எழுந்துள்ளது
ஆடைகள் பெண்களை அழகுபடுத்துபவை. ஆனால்
நீண்டகாலமாகவே, ஆடை அணிவது தொடர்பான உத்தரவுகள் பெண்களைப் படுத்தி
எடுத்துக்கொண்டிருக்கின்றன. இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-328423923321608889.post-58180810274869500002012-06-15T04:50:00.000-07:002012-07-17T23:34:54.655-07:00
பிளாஸ்டிக்கே ஓடு... வழிகாட்டும் மாங்காடு
நூறு சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நடவடிக்கையில்
இறங்கியுள்ளது ஒரு பேரூராட்சி நிர்வாகம்
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது அணுகுண்டைவிட
ஆபத்தானது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடுமையாக எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி தொண்டு நிறுவனங்களின்
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்தபோது, இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-78036423712184743362011-12-25T22:56:00.000-08:002012-07-17T23:35:23.142-07:00ஏன் இந்த கொலைவெறி - கேரளமே...
இரவு மணி 8.08.
101 டிகிரி காய்ச்சலும், 360 டிகிரி தலைசுற்றலும், தலைவலியும், உடல்வலியும், ஜலதோஷமும், இருமலும் ஒட்டு மொத்தமாய் பின்னியெடுக்க இரண்டு நாட்களாய் மருத்துவரிடம் சென்று வருகிறேன். இதோ இப்போதும் மருத்துவமனை சென்று விட்டு வீட்டினுள் நுழைகிறேன்.
ஒரு தொலைபேசி அழைப்பு.
முல்லைப் பெரியாறு அணை விவாகரத்தை முன்னிட்டு ஜெய்ப்ரகாஷ் என்பவர் தீக்குளித்து தேனி மருத்துவமனையில் இருந்து மதுரை இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-328423923321608889.post-36535153886622160632011-06-12T03:38:00.001-07:002012-07-17T23:56:33.653-07:00தமிழ்சினிமாவின் போக்கு
தமிழ் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையை பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை ரசிகனின் மனதில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-67730504552447101442011-05-17T12:06:00.001-07:002012-07-17T23:59:19.256-07:00விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட்ட நூல்களின் விவரங்கள்
இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் - விலை 150
ஈழத்தில் தன் மகனை போரில் இழந்துவிட்ட தாயின் வேதனை ததும்பிய கவிதை நடையிலான நாவல்
முகங்கள் - தொகுப்பு ஜீவகுமாரன் - விலை 250
ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
கடவுளின் நிலம் - இளைய அப்துல்லாஹ் - விலை 100
பல்துறை பற்றி பேசும் செறிவு மிகுந்த கட்டுரை தொகுதி
தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா - விலை 80இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-328423923321608889.post-38995277439000455992011-05-14T00:44:00.001-07:002012-07-18T00:42:22.381-07:00அறுவடை செய்
விவசாயின் பணி
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும்
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்
களைஎடுக்காமல்
அறுவடை செய்துதான் ஆக வேண்டும்
புற்களையும் பூண்டுகளையும்..
இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-328423923321608889.post-47737354984093748752011-05-14T00:28:00.001-07:002012-07-18T00:42:36.509-07:00நீங்களே விதைத்தீர்கள்
என்ன நடந்துவிட்டது
இப்படி இடி விழுந்தது போல்
அமர்ந்திருப்பதற்கு?
உழைத்தால் தான் ஒருபிடி கவளமாவது
கை வந்து சேரும்..
பேசாமல் போய் வேலையை பாருங்கள்..
==========
நீங்களே விதைத்தீர்கள்..
விளைச்சலில்
களை வந்துவிட்டதென்று
கவலை கொண்டால் எப்படி?
இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-328423923321608889.post-17011312661936803422011-05-14T00:08:00.001-07:002012-07-18T00:42:50.445-07:00ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே என்றும்
மறக்க முடியுமா என்றும்
என்னதான் கதறியும்
மறக்கக் வேண்டியதை நினைவூட்டி
நினைக்க வேண்டியதை மறக்கடித்து
தலை கீழ்விகிதங்கலாய்
கிழிந்து தொங்குகிறது
சில மாற்றங்கள்..
இவள்http://www.blogger.com/profile/09314975500629191014noreply@blogger.com0