Friday, 18 July 2008

குறுந்தகடு

பதிவு செய்த
குறுந்தகடு ஒன்றில்
உன் முகம் கண்டு
உள்ளம் சிலிர்த்தேன்...
பின் உன் முகம்
கூட்ட நெரிசலில்
கரைந்து போக
சிறு புள்ளியாகி
தேடிக் கொண்டிருக்கிறேன்
அலையினூடே
ஒளிச்சிதறலாய்....

No comments:

Post a Comment

please post your comment