Monday, 29 September 2008

சுபாவம்

என் பூமிக்கு
மழையாக வந்தாய்..
தாங்கிக் கொன்டது
என் பிழையல்ல சுபாவம்..

என்ன செய்ய
என் சுபாவத்தை
பிழையென கருதுவது
சமூகத்தின் சுபாவம்...

No comments:

Post a Comment

please post your comment