இவள்
இது இவளின் முகவரி மட்டுமல்ல இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
Wednesday, 4 February 2009
நானாக நீ...
எப்படி
எனக்குள்
வந்தாய்..?
சொல்லத் தெரியவில்லை..
நானாகவே
நீயிருந்தாய்..
நான் நினைப்பதெல்லாம்
நிகழ்த்தியிருந்தாய்..
தானாக யாவும்
சொல்வாய்..
சமயத்தில்
என்னை வெல்வாய்...
மௌனத்தில்
பாதி கொல்வாய்..
No comments:
Post a Comment
please post your comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
please post your comment