Friday, 20 February 2009

ஒரு கடிதம் எழுதினேன்..

கடிதம் எழுதுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது...

என்று யார் சொன்னது? கடிதம் உணர்வு சொல்வதை மனசின் உயிர் திரவம் படர்த்தும் விந்தை.

கடிதம் குறுஞ்செய்தி போல உடனே அழித்து விடக் கூடியதல்ல..

மனம் சோர்வுறும் போதெல்லாம் நமக்கு அன்பானவர் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கும் தோறும் புத்துணர்வு பிறக்கும்..வார்த்தைகளுக்கு புது விளக்கம் கிடைக்கும்..எந்த வார்த்தை எந்த பொருளில் எப்படி பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி பார்க்கையில் இன்னும் இன்னுமாய் காதலும்...காதலைப் பற்றிய புரிதலும் மேலோங்கும்...

No comments:

Post a Comment

please post your comment