Tuesday, 17 June 2008

காணவில்லை உன்னை

அன்று
நீ தேடி வரும் போதெல்லாம்
நிமிர்ந்து பார்க்க நேரமின்றி தவித்தேன்..
இன்று
நான் காத்திருக்கிறேன்
நீ வருவாயென
ஆனால்
உன் சுவடுகளையும்
சுருட்டிக் கொண்டு எங்கே போனாயென
தெரியாமல் துடிக்கிறேன்..
ஒரே ஒரு வாய்ப்பு கொடு
மீண்டும் உன்னை ஒரு போதும்
தவற விட மாட்டேன்
என் நினைவிருக்கும் வரை!

2 comments:

  1. hello i see u r blog see my blog tcln.blogspot.com click ads only

    ReplyDelete
  2. hi ....
    one qustion for u.
    that is ..
    love is ???

    ReplyDelete

please post your comment