Friday, 18 July 2008

வேதனை

நமது பிரிவிற்குப் பின்
வேர் பிடிக்கா விதையின்
வேதனையுடன் கழிகிறது
வேனிற்காலமும்...
மழைக்காலமும்!

No comments:

Post a Comment

please post your comment