Friday, 18 July 2008

வேர்கள்

எனது நம்பிக்கையின்
வேர்கள்
பல இடங்களில் காயப்பட்ட போதும்
இரத்த கசிவில்லை...
வாக்குறுதிகளையும்
வாஞ்சையினையும்
நம்பிய நட்பின்
கன்னித்திரை கிழிபட்டது
உன் துரோகத்தால்...
இனிமேலதை தைக்க முடியாதுதான்
ஆனால் நிரந்தரமாய் மூடிக்கொள்ள
உன்னால் கற்றுக்கொண்டேன்
முன்னால் நண்பனே....

No comments:

Post a Comment

please post your comment