Monday, 29 December 2008

இதமான...

உன்

இதமான பார்வையிலே

என் இமைகள் நிறைத்தாய்...

உன்

பதமான வார்த்தையிலே

என்

இரவுகள் கரைத்தாய்...

உன்

ஓவியக் கைகளால்

சில கவிதைகள் பரப்பினாய்...

உன்

விதவிதமான கையெழுத்தை

அவ்வெள்ளைதாளில் நிரப்பினாய்...
--------------------------

No comments:

Post a Comment

please post your comment