கண்ணில் காட்சிகள் பலவும் மோதும்
கற்பனை சிறகுகள் காதில் ஓதும்..
உறவுகள் இறக்கி வைக்கும் மனதின் பாரம்
உணர்வுகள் உலா வரும் உன்னத நேரம்..
அன்பானவர்கள் எல்லோரும் அருகில் இருப்பதில்லை
அருகில் இருப்பவர்கள் எல்லோரும் அன்பானவர் இல்லை
என்று சொல்வார்கள்..
ஆனால் உங்களுடைய இதயத்துக்கு அன்பாகவும்,
இமைகளுக்கு அருகாகவும் அமைந்திருக்கிறது ஸ்பரிசம்...
நம் மனத்திரையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை..
மயக்கும் ஸ்பரிசத்திற்கு மகிழாத நெஞ்சமில்லை..
இன்னும் தேடல் தொடரும்..
தொடர்ந்து இணைந்திருக்க நினைவு சாரல் உதவும்..
No comments:
Post a Comment
please post your comment