Friday, 6 March 2009

சுனை நீர்....

ஊற்றுக் கண் தேடியலைந்த

மானின் கால்கள் சோர்வுற்று நிழலில்

ஒதுங்கியது...


இலைகள் மேவிக்கிடந்த

நீரூற்று காற்றின் விலக்குதலில்

கண்ணிற்பட்டது...


தாகம் தீர மான் நீரை

உறிஞ்ச புதிய புதிய

சத்தங்களோடு

வெளிப்படுகிறது...நீரூற்று..


சுனை நீரின் சுவை ஏறுகிறது...

சுவை ஏறிக் கொடிருக்கிறது..

No comments:

Post a Comment

please post your comment