இவள்
இது இவளின் முகவரி மட்டுமல்ல இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
முகப்பு
இவளைப் பற்றி
கவிதைகள்
தேவதை
கேள்வி பதில்
தோழி
கதைகள்
Wednesday, 4 February 2009
நானாக நீ...
எப்படி
எனக்குள்
வந்தாய்..?
சொல்லத் தெரியவில்லை..
நானாகவே
நீயிருந்தாய்..
நான் நினைப்பதெல்லாம்
நிகழ்த்தியிருந்தாய்..
தானாக யாவும்
சொல்வாய்..
சமயத்தில்
என்னை வெல்வாய்...
மௌனத்தில்
பாதி கொல்வாய்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை
உங்களின் விருப்பம் எது?
No comments:
Post a Comment