Tuesday 26 August, 2008

பொன்மொழிகள்

சோம்பேறிகள் காலத்தை மதிப்பதில்லை .
காலம் சோம்பேறிகளை மதிப்பதில்லை .

தோல்வியை கண்டு அஞ்சுபவரிடம் இருந்து வெற்றி விலகி விடுகிறது.

மிக பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால்
அல்ல.விடா முயற்சியினால் மட்டுமே .

பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதைவிட ,பிறருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாவதே மேல்.

காலத்தின் மதிப்பு உங்களுக்கு தெரியுமா? அப்படியானால் வாழ்வின் மதிப்பு உங்களுக்கு தெரியும் .

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?