விவசாயின் பணி
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும்
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்
களைஎடுக்காமல்
அறுவடை செய்துதான் ஆக வேண்டும்
புற்களையும் பூண்டுகளையும்..
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும்
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்
களைஎடுக்காமல்
அறுவடை செய்துதான் ஆக வேண்டும்
புற்களையும் பூண்டுகளையும்..