இது இவளின் முகவரி மட்டுமல்ல இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
விவசாயின் பணி
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும்
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்
களைஎடுக்காமல்
அறுவடை செய்துதான் ஆக வேண்டும்
புற்களையும் பூண்டுகளையும்..
Post a Comment
0 comments:
Post a Comment