Sunday 28 December, 2008

சின்ன சின்னதாய்..


உன்
ஓவியத்தின் அருகில்
ஒரு கவிதை
எழுத முடிந்தது...

உன்
கவிதையின் அருகில்தான்
ஒரு ஓவியம்
வரைய முடியவில்லை..

------------------------

உன் எழுத்துகளை
அள்ளி விழுங்குகிறேன்....
ததும்புகிறதென்
விரல்கள்...

------------------------
நீ
சென்ற பின்பு
எட்டி எட்டி பார்க்கிறது
என்னோடு
நீ
பாதி வரைந்து போன
ஓவியமும்...
------------------------

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?