Monday 18 April, 2011

விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்

இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் (டெனிஷ் மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை வடிவிலான நாவல்.. )

முகங்கள் - தொகுப்பு: ஜீவகுமாரன்(ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் )

நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி (கவிதைகள் )

நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி (கவிதைகள் )

கடவுளின் நிலம் - இளைய அப்துல்லா (கட்டுரைகள் )

தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா (கட்டுரைகள் )

நாள் : 01-05-2011

நேரம் : காலை 10 மணி

இடம் : கன்னிமாரா நூலகம், சென்னை

அனைவரும் வருக..

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க..

devathaibharathi@gmail.com


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?