Saturday 14 May 2011

நீங்களே விதைத்தீர்கள்

என்ன நடந்துவிட்டது 

இப்படி இடி விழுந்தது போல் 

அமர்ந்திருப்பதற்கு? 

உழைத்தால் தான் ஒருபிடி கவளமாவது

கை வந்து சேரும்.. 

பேசாமல் போய் வேலையை பாருங்கள்.. 

==========
நீங்களே விதைத்தீர்கள்.. 

விளைச்சலில் 

களை வந்துவிட்டதென்று 

கவலை கொண்டால் எப்படி?

0 comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?