Saturday 14 May, 2011

நீங்களே விதைத்தீர்கள்

என்ன நடந்துவிட்டது 
இப்படி இடி விழுந்தது போல் 
அமர்ந்திருப்பதற்கு? 
உழைத்தால் தான் ஒருபிடி கவளமாவது
கை வந்து சேரும்.. 
பேசாமல் போய் வேலையை பாருங்கள்.. 
==========
நீங்களே விதைத்தீர்கள்.. 
விளைச்சலில் 
களை வந்துவிட்டதென்று 
கவலை கொண்டால் எப்படி?

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?