Monday 15 September, 2008

மௌனம்

பேசாத வார்த்தைகள்
பிறரை துன்புறுத்துவதில்லையாம்
யார் சொன்னது?
உன் மௌன அலைகள்
என் கரையை அரித்துள்ளதை
பார்.......

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?