இவள்
இது இவளின் முகவரி மட்டுமல்ல இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
முகப்பு
இவளைப் பற்றி
கவிதைகள்
தேவதை
கேள்வி பதில்
தோழி
கதைகள்
Monday 15 September, 2008
மௌனம்
பேசாத வார்த்தைகள்
பிறரை துன்புறுத்துவதில்லையாம்
யார் சொன்னது?
உன் மௌன அலைகள்
என் கரையை
அரித்துள்ளதை
பார்.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை
உங்களின் விருப்பம் எது?
No comments:
Post a Comment