Tuesday 16 September, 2008

நட்பே

நட்பு என்பது உப்பு போன்றது ..

அதிகமானாலும் குறைந்தாலும்

சுவை போய்விடும்..

அதுவே பிரிவிற்கு காரணமாகி விடும் ...

கிட்ட உறவு முட்ட பகை

உன்னால் புரிந்தது ....

பழமொழியை கூட கற்றுக்

கொள்ள ஒரு நண்பனை

இழக்க வேண்டி இருப்பதுதான்

வேதனை..

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?