இவள்
இது இவளின் முகவரி மட்டுமல்ல இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
முகப்பு
இவளைப் பற்றி
கவிதைகள்
தேவதை
கேள்வி பதில்
தோழி
கதைகள்
Monday 29 September, 2008
போதும்
இதுவரை
பேசி கழித்தது போதும்...
கூடிச் சிரித்தது போதும்...
பாடி மகிழ்ந்தது போதும்...
பழகிக் களித்தது போதும்...
என்று கட்டளையிடுவதில்லை
நட்பிற்கு
உன்னைப்போல் யாரும்
காரணமின்றி....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை
உங்களின் விருப்பம் எது?
No comments:
Post a Comment