Tuesday 23 September, 2008

கேள்வி

கேள்விகள் மட்டும்
முளைத்து விடுகின்றன
எல்லா வாய்களிலும் ....

பதில்களைத் தான்
உற்று கேட்பதில்லை
எந்த காதுகளும்...

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?