Friday 18 July, 2008

வேதனை

நமது பிரிவிற்குப் பின்
வேர் பிடிக்கா விதையின்
வேதனையுடன் கழிகிறது
வேனிற்காலமும்...
மழைக்காலமும்!

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?