இவள்
இது இவளின் முகவரி மட்டுமல்ல இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
முகப்பு
இவளைப் பற்றி
கவிதைகள்
தேவதை
கேள்வி பதில்
தோழி
கதைகள்
Friday 28 November, 2008
சொல்லித் தரும்....
வெளிச்சம்
என்ன சொல்லித் தரும்..
இருளை அறியாத வரையில்...
உறவு
என்ன சொல்லித் தரும்..
பிரிவை உணராத வரை..
புத்தகம்
என்ன சொல்லி தரும்..
புரட்டாத வரை..
வாழ்க்கை
என்ன சொல்லித்தரும்
நீயில்லாத ஒன்றை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை
உங்களின் விருப்பம் எது?
No comments:
Post a Comment