Monday 29 December, 2008

தூங்கு...

தூங்கிய
என்னை எழுப்பி
'நன்றாய் தூங்கு'
என சொல்லிய பிறகுதான்..
தொலைந்து போனது
என்
தூக்கம்..
------------------------------
எண்ணும்மையாக
'ம்' மறைத்து
பேசுகிறாய்...
உம்மைத் தொகையாக
எப்போது பேசுவாய்...?
---------------------------

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?