Friday 18 July, 2008

நினைவு

பசு தன் கன்றை
நாவால் தடவும் போதும் ...
கோழி தன் குஞ்சுகளை
சிறகுகளுக்குள் அரவணைக்கும் போதும்
குரங்கு குட்டி தன் தாயை
இறுக பற்றி தாவும் போதும்
உனது இழப்பின் வலி
இன்னும் அதிகமாகிறது...

1 comment:

Unknown said...

ninaivu

amam bharathi unmai thayin pirivu

thaimayil marainthadhu


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?