Saturday 27 June, 2009

இரவு முத்தம்...

அவ்வளவு நிசப்தத்துடன்
நிகழ்த்தப்பட்ட முத்தத்தில்
இரவு மூர்ச்சையிழந்து
இருந்தது...

மீண்டும் நிகழ்ந்த
முத்தத்தின்
சிறு சத்தத்தில்
விழித்துக் கொண்டது இரவு..
.

4 comments:

சு.செந்தில் குமரன் said...

முத்தங்கள்
பெரும்பாலும்
ரகசியமானவை.

சில சமயம்

உதடுகள் கூட
அவற்றை
அறிவதில்லை.

பனித்துளி சங்கர் said...

யார் அந்த கள்வன் !

மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம் said...

மிகவும் அருமையான கவிதை

மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம் said...

நன்றாக உள்ளது -கவிதை


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?